தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-20 18:06 GMT

திண்டுக்கல் பாரதிபுரம் அங்குபாரதிநகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. பகல், இரவு என எந்த நேரத்திலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்