பொதுமக்கள் சிரமம்

Update: 2025-07-20 15:14 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் மின் மோட்டார், தண்ணீர் தொட்டி,  மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் பொதுமக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மயானத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்