நாய்கள் தொல்லை

Update: 2025-07-13 07:09 GMT

மணவாளக்குறிச்சி சந்திப்பில் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளையும், பெண்களையும், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக இருந்து வருகிறது. இதனால் பெண்கள், சிறுவர்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸிம், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்