ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2025-07-06 18:05 GMT
வாணாபுரம் அடுத்த தேவரடியார்குப்பம் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இதனை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து மரக்கட்டைகள் மற்றும் சிமெண்டு மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கிராம சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்