சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2025-06-29 17:12 GMT
போடி நகராட்சி 19-வது வார்டு பகுதியான பெரியாண்டவர் சாலையில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் 6 மாதங்களாகியும் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்