மாணவர்கள் அவதி

Update: 2025-06-29 16:30 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் அமைந்துள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளி பகுதி மற்றும் துரோபதி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி சமாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்