நடவடிக்கை தேவை

Update: 2025-06-29 07:00 GMT

புன்னார்குளம் பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சிலாப்புகள் உடைந்து நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் சேதமடைந்து காணப்படும் சிமெண்டுகளை சிலாப்புகளை அகற்றி விட்டு புதிய சிலாப்புகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், புன்னார்குளம்.

மேலும் செய்திகள்