ஆபத்தான நிழற்குடை

Update: 2025-06-29 06:59 GMT

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூறையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மேற்கூறை இடிந்து விழுந்து பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடையை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஸீம், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்