பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-06-22 15:47 GMT
விருத்தாசலம் ஆலடி சாலை வளைவில் உள்ள பயணியர் நிழற்குடையில் விறகுகள் போடப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்