விருதுநகர் மாவட்டம் சிவகாசி-விருதுநகர் சாலையில் உள்ள காரிசேரி ஊராட்சியை சேர்ந்த மத்தியசேனை பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆதலால் பயணிகள் நிழற்குடை விரைந்து சீரமைக்கப்படுமா?