விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகளுக்கு தேவையான கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?