பயணிகள் அவதி

Update: 2025-06-22 07:16 GMT

சுங்கான்கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்று இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைத்துள்ளது. இந்த நிழற்குடை நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படாமல் பழைய இடத்திலேயே நிற்கின்றன. இதனால் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள், பயணிகள் நலன்கருதி புதிய நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், ராணிதோட்டம்,நாகர்கோவில்.

மேலும் செய்திகள்