பொதுமக்கள் அவதி

Update: 2025-06-15 15:30 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சியில் உள்ள டி.என்.சி. முக்குரோட்டில் பயணிகள் நிழற்கூடை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக வெயில், மழையில் காத்திருந்து சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி