சமூக விரோதிகள் அட்டகாசம்

Update: 2025-06-15 15:14 GMT
சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு சமூக விரோதிகள் சிலர் சுற்றிதிரிகின்றனர். இவர்கள் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் மாணவிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி