கோவில்பட்டி ரெயில் நிலையம் எதிரே உள்ள ஆழ்வார் தெருவில் மின்கம்பத்தின் மீது லாரி மோதியது. இதனால் அந்த மின்கம்பத்தில் தெருவிளக்கு சேதமடைந்து திரும்பியதால் சுவற்றைப் பார்த்து ஒளிர்கிறது. எனவே மின்கம்பத்தில் தெருவிளக்கு சரியாக ஒளிர வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.