ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-06-15 13:05 GMT

ராதாபுரம் தாலுகா லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கூட்டப்புளி சுனாமிநகர் செல்லும் பாதையில் தெருவிளக்குகள் எரியவில்லை. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்