பயணிகள் அவதி

Update: 2025-06-15 10:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி.சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் குப்பைகள் தேங்குவதுடன், சிறு மழை பெய்தாலும் தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே நிழற்குடையை அவ்வப்போது சுத்தம் செய்யவும், மழைநீர் தேங்குவதை தடுக்கவும் வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி