கம்பம் அருகே சுருளி அருவி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இது இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தில் பஸ்சுக்காக வெளியே காத்திருக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
கம்பம் அருகே சுருளி அருவி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இது இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்தில் பஸ்சுக்காக வெளியே காத்திருக்கின்றனர். எனவே பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.