தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-08 17:42 GMT

குமாரபாளையம் நகராட்சியில் சாலைகளிலும், தெருக்களிலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் சிலர் நாய்க்கடியால் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் தெருநாய்கள் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளையும் கடித்து தின்று விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-மணி, குமாரபாளையம்.

மேலும் செய்திகள்