தெருநாய் தொல்லை

Update: 2025-06-08 17:40 GMT

புதுவை தேங்காய்திட்டு நேரு நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிக்கின்றன. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்