ராதாபுரம் தாலுகா பரமேஸ்வரபுரம்- கூடங்குளம் சாலையில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகை சரிந்து சாலையோர பள்ளத்தில் கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பலகையை சாலையோரம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.