புதிய தடுப்பணை வேண்டும்

Update: 2025-06-08 12:13 GMT
கடையம் யூனியன் மேல ஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடனா ஆற்றில் உறைகிணறு அருகே பழைய கிராமம் செல்லும் வழியில் தடுப்பணை இருந்தது. கடந்த பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு அடித்து செல்லப்பட்டது. அது இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே அங்கு புதிய தடுப்பணை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்