கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-06-08 12:13 GMT
வாசுதேவநல்லூருக்கு தெற்கே வெள்ளானைக்கோட்டை கால்வாய், துளுவர்குளம் கால்வாயில் சீமைக்கருவேல மரங்கள், புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே கால்வாய்களை தூர்வாருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்