கூடலூர் பஸ் நிலையத்தில் கார்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை உள்ளே நிறுத்த முடியாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர் பஸ் நிலையத்தில் கார்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை உள்ளே நிறுத்த முடியாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.