திண்டுக்கல் சாலைரோடு, ரெயில் நிலைய சாலை சந்திக்கும் பகுதியில் சாலையை மறித்தபடி மாடுகள் அடிக்கடி திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற வேண்டும்.