நாய்கள் தொல்லை

Update: 2025-06-01 13:31 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தப்படுமா? 

மேலும் செய்திகள்