மந்தமாக நடக்கும் பணி

Update: 2025-06-01 13:11 GMT

அம்பத்தூர் ரெயில் நிலையத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் அருகில் கட்டப்படும் சுரங்கபாதையின் அணுகு சாலை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. ரெயில் நிலையத்தின் நடைமேடைகளோடு சுரங்கப்பாதையை இணைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து நிறைவு செய்து, சுரங்கப்பாதையை விரைவில் மக்கள் பயன்பாட்டு கொண்டு வர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்