ஒளிராத தெருவிளக்கு

Update: 2025-06-01 12:01 GMT

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு காளியம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக இரவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்