நாய்கள் தொல்லை

Update: 2025-06-01 11:27 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் நடைபாதையினர் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்