புகார் எதிரொலி

Update: 2025-05-25 15:34 GMT

சென்னை சூளைமேட்டில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் பெட்டி திறந்தநிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய அதிகாரிகள் மின்பெட்டியை உடனடியாக சரிசெய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்