தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-05-25 13:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையத்தில் முறையான மழை நீர் வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது இந்த பஸ் நிலையத்தில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குன்னம் பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்