கடமலைக்குண்டு கிராமத்தின் மயானத்தில் தண்ணீர் தொட்டி அருகில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது சிரமமாக உள்ளது. எனவே மயானத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
கடமலைக்குண்டு கிராமத்தின் மயானத்தில் தண்ணீர் தொட்டி அருகில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது சிரமமாக உள்ளது. எனவே மயானத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.