திண்டுக்கல் முருகபவனம் அருகே பழனி பைபாஸ் சாலை சந்திப்பு பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக கொளுத்தும் வெயிலில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளின் நலன்கருதி அங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.