தர்மபுரி-சேலம் சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே ரெயில் நிலையத்திற்கு செல்லும் இரு வழி சாலை தொடங்குகிறது. இந்த சாலையில் தெற்கு பகுதி இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையின் ஓரத்தில் கூடுதல் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தர்மபுரி.