ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2025-04-13 17:39 GMT

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளப்பிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை முகப்பில் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செல்வம், நடுப்பட்டி.

மேலும் செய்திகள்