பேட்டர் கார் வசதி வேண்டும்

Update: 2025-04-13 17:06 GMT
கடமலைக்குண்டு அருகே உள்ள மேகமலை அருவிக்கு, வனத்துறை நுழைவு வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். நுழைவு வாயிலுக்கு உள்ளே வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இதனால் முதியோர்கள், சிறுவர்-சிறுமிகள் அவதியடைகின்றனர். எனவே மேகமலை அருவிக்கு செல்ல பேட்டரி கார் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்