ஓடையை ஆக்கிரமித்த நாணல் செடிகள்

Update: 2025-04-06 17:23 GMT

மயிலாடும்பாறையில் சிறப்பாறை ஓடையை ஆக்கிரமித்து நாணல் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் கொசுப்புழுக்கள் உருவாவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடை நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடையில் வளர்ந்துள்ள நாணல் செடிகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்