வேகமாக செல்லும் மண் லாரிகள்

Update: 2025-03-30 15:08 GMT
பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து மண் அள்ளி செல்லும் லாரிகள் ஆயக்குடி-பழனி பிரதான சாலையில் அரசு வேகத்தில் செல்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மண் லாரிகள் அனுமதியுடன் இயங்குகிறதா? என வருவாய்த்துறையினர் சோதனை செய்ய வேண்டும். அதோடு வேகமாக செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்