கும்பக்கரை அருவியை ஒட்டிய தோட்டப்பகுதிகளில் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இவை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே வனவிலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கும்பக்கரை அருவியை ஒட்டிய தோட்டப்பகுதிகளில் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இவை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே வனவிலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.