கொசுத்தொல்லை

Update: 2025-03-23 13:00 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சரியான தூக்கமின்றி குழந்தைகள் மற்றும் முதியோர்கள், கர்ப்பிணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே இப்பகுதியில் விரைந்து கொசு ஒழிப்பு  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்