பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

Update: 2025-03-23 12:34 GMT
சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக அங்கு செல்ல அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பு பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய அலுவலகம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்