செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

Update: 2025-03-23 10:19 GMT
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் குறுக்கு சாலையில் துணை சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் போதிய செவிலியர்கள் இல்லாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கும் சென்று வர வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் போதிய செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்