சங்கராபுரம் உள்ள பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கட்டிடமும் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதை தவிர்க்க பஸ் நிலையத்தை விரிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.