தேனி புது பஸ்நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. இதனால் கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க முன்வரவேண்டும்.