நூலகம் கட்டப்படுமா?

Update: 2025-03-02 11:13 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா சூசையப்பர்பட்டணம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நூலகம் இல்லாததால் போட்டித்தேர்வுகளுக்கு தயாராவோர் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் அங்கன்வாடி மையம், நூலகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்