உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி அருகே பொதுக்கழிப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரி அருகே கழிப்பறை வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.