கம்பிவேலியை சீரமைக்க வேண்டும்

Update: 2025-02-23 16:32 GMT

திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலி சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வேலியை கடந்து செல்லும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இரவில் அந்த வழியாக ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கம்பி வேலியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்