முதலியார்பேட்டை, உப்பளம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் சமீபகாலமாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலியார்பேட்டை, உப்பளம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் சமீபகாலமாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.