கோவிலூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிலூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.