ஆபத்தான மரம்

Update: 2025-02-09 12:35 GMT

கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து பழைய சார்நிலை கருவூலம் செல்லும் வழியில் சர்வீஸ் சாலையோரம் ‘மே பிளவர்’ மரம் ஒன்று மேடான பகுதியில் நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பாகம் வலுவிழந்த நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மரம் சாய்ந்து சாலையில் விழலாம். எனவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆபத்தான அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்